states

img

மோடி அரசுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் பெண்கள் பேரணி

விவசாயிகள் மீதான மோடி அரசின் அடக்குமுறையை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைமையில் பெண்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒற்றுமைப் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் மாதர் சங்க தலைவர் பி.கே.ஸ்ரீமதி, பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே ஆகியோர் கலந்து கொண்டனர்.