விவசாயிகள் மீதான மோடி அரசின் அடக்குமுறையை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைமையில் பெண்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒற்றுமைப் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் மாதர் சங்க தலைவர் பி.கே.ஸ்ரீமதி, பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே ஆகியோர் கலந்து கொண்டனர்.