இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதும், உலகத் தலைவர்கள் பங்கேற்க வந்தபோதும், ஜி20 போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் இரண்டு முறை நடத்தப்பட்டன. ஆனால் வெள்ளிப் பொருட்கள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக நான் கேள்விப்பட்டதே இல்லை.
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத் பவார்