இந்திய நாடு என்ன அவர்கள் அப்பன் வீட்டு சொத்தா? குறுகிய மனப்பான்மை உடையவர்களிடம் ஆட்சி கிடைத்துவிட்டதால் நாடு படாதபாடுபடுகிறது. இந்த மண்ணில் பிறந்தவர்களை எப்படி சிறும்பான்மையினர் என்று சொல்லலாம்? சிறுபான்மையினருக்கு எப்போது ஆபத்து வந்தாலும் திமுக உடனே வந்து நிற்கும்.
தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன்