states

img

பாதுகாப்பில் ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்படுவோம்!

“பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், பொதுப் பாது காப்பிற்கு நாங்கள் பொறுப்பேற்போம் என் பதை ஒவ்வொரு பஞ் சாப் மக்களுக்கும் நான்  உறுதியாக அளிக்க விரும்புகிறேன். தேசிய மற்றும் மாநில பாதுகாப்பு தொடர்பான எந்த அரசியலி லும் நாங்கள் ஈடுபட மாட்டோம். ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநி லத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன் றிய அரசுடன் இணைந்து செயல்படு வோம்!” என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.