“உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தர கண்ட் மற்றும் மணிப் பூர் ஆகிய 5 மாநில தேர் தலில் காங்கிரஸ் மோச மான தோல்வியை சந் தித்துள்ளது. நாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. பஞ்சாப்பில் மக்கள் இன்னொரு தேர்வாக ‘ஆம் ஆத்மி’யை தேர்ந்தெடுத்துள்ளனர். பாஜக-வின் வெற்றி அவர்களுடைய சிறப்பான தேர்தல் மேலாண்மைக்கு கிடைத்த வெற்றி” என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறி யுள்ளார்.