தெலுங்கானா மாநில காவல் துறையில் முதல்முறையாக ‘பிரைட் பிளேஸ்’ என்ற திருநங்கையர் பாது காப்புப் பிரிவு தொடங் கப்பட்டுள்ளது. ஹைத ராபாத் காவல் நிலையத் தில் இந்த திட்டத்தைத் துவங்கி வைத் துள்ள டிஜிபி மகேந்திர ரெட்டி “காவல் துறையில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க செயலாகும். இந்த முயற்சிக்கு பாராட்டு கள். இதன் மூலம் திருநங்கை சமூகத்திற்கு உரிய நீதி கிடைக்கப்பெறும்” என்று தெரி வித்துள்ளார்.