“தேர்தல் சமயத்தில் தான் பாஜக கங்கையில் நீராடுகிறது. தேர்த லுக்கு முன்புதான் உத்த ரகண்ட் கோயிலுக்கு உள்ளே அவர்கள் உட் காருவார்கள். ஆனால், கொரோனாவால் மக் கள் உயிரிழந்தபோது அதே கங்கையில் சடலங்களை தூக்கி எறிவார்கள். அவர்கள் புனித கங்கையை அவமதித்தவர்கள். நாட்டை பாழாக்கி வருபவர்கள்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியின் கங்கை நீராடலை விமர்சித்துள்ளார்.