“பீகாரில் அரசு இல்லை. அங்கு சர்க்கஸ் நடப்பதை தேஜஸ்வி சரி யாக சுட்டிக் காட்டினார். மேலும் சர்க்கஸில் ரிங் மாஸ்டர் இல்லை. சிங் கம் இங்கிருந்து அங்கு குதிக்கிறது. நடுவில் ஒரு ஜோக்கர் குதிக்கிறார். தற்போதைய சர்க்கஸால் பீகார் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மாநில மக்களிடம் பீகார் அரசு நம்பகத்தன்மையை இழந்து விட்டது. நிர்வாக அதிகாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் சாமா னியர்கள் பலியாகின்றனர்” என்று நிதிஷ் குமார் - பாஜக கூட்டணி அரசை ஆர்ஜேடி எம்.பி. மனோஜ் ஜா விமர்சித்துள்ளார்.