states

img

மோடியின் குடும்பம்

“பாஜகவின் ‘வாஷிங்  மெஷின்’ பாணி ஆதாரப்பூர்வமாகத் தோலுரிக் கப்பட்டுள் ளது. பாஜக வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேர்களில் 20 பேர் மீதான  ஊழல் வழக்குகளில் நடவ டிக்கைகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான  வழக்குகள் மொத்தமாக முடித்தே  வைக்கப்பட்டு விட்டது. 10 ஆண்டு பாஜக ஆட்சி என்  பது இந்தியாவின் உயர் விசா ரணை அமைப்புகளை, எவ்வளவு  இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்ப தற்கு இதைவிடச் சான்று வேண்  டுமா? “பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா  அன்று சொன்னது யாருக்குப்  பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர் களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்  போம் என்று கூசாமல் புளுகும்  பிரதமருக்கு நன்றாக பொருந்து கிறது மோடியின் குடும்பம் என்பது ‘ஈடி - ஐடி -சிபிஐ’தான்!. சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு