“பஞ்சாப்பில் ‘காலி இருக்கைகளைப் பார்த்து விட்டுத்தான் பிரதமர் கூட்டத்தை ரத்து செய்தார்’ என்று பஞ்சாப் முதல்வர் கூறி யுள்ளார். இப்போது இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள் ளது. பாதுகாப்பு குறைபாடுதான் கார ணமா அல்லது விவசாயிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்களா? என்பது தெரிய வேண்டும்!” என்று பார திய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் குறிப்பிட்டுள்ளார்.