“பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின் போது தெலுங்கானா மாநிலத்தை பற்றி அடிப் படையற்ற மற்றும் பொருத்தமில்லாத குறிப்புகளை கூறி தெலுங்கானா மக்களை அவமதித்துள்ளார். இதனைப் பார்த்தால், மோடி ஏபிசிடி கூட படிக்கும் திறன் கொண்ட வரா? என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது” என்று தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார். அர சியல் சுயநலத்திற்காக தெலுங்கானா பிரிக்கப்பட்டது என்று பிரதமர் மோடி கூறி யதற்கு எதிராக காங்கிரசார் ஆர்ப்பாட்டங் களிலும் ஈடுபட்டுள்ளனர்.