“இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. குழுமம் நான்கு அல்லது ஐந்து ஆண்டு களுக்கு முன் எங்கள் காவல்துறையிடம் தங் களின் ‘பெகாசஸ்’ உளவு சாப்ட்வேரை விற்பனை செய்ய ரூ. 25 கோடி கேட்டனர். இது அரசியல் ரீதியாக நீதிபதிகள் அல்லது அதிகாரிகளுக்கு எதிராக பயன் படுத்தப்படலாம் என்பதால், நான் அதை நிராகரித்தேன்” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள் ளார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது ‘பெகாசஸ்’ வாங்கப்பட்டதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.