states

img

இரவு நேர ஊரடங்கால் கொரோனா ஒழியாது!

“கர்நாடகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு இரவு நேர ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது. இத னால் கொரோனா பரவ லைத் தடுக்க முடியாது. வணிக நிறுவனங்களின் நடவடிக்கைகள் மட்டும் மூடப்படுகிறது. ஆனால், அரசியல் கட்சிகளின் கூட்டங்க ளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. அப்படி என்றால் கட்சிகளின் கூட்டங்க ளில் கொரோனா பரவாதா?” என்று பசவ ராஜ் பொம்மை அரசுக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.