ஜார்க்கண்ட் மாநி லம் ராஞ்சியில் 15 வய துக்கு உட்பட்டோருக் கான தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 15 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் கலந்து கொள் வேன் என்று அடம் பிடித்துள்ளார். அப் போது, மல்யுத்தப் போட்டி துவக்கவிழா விற்கு வந்திருந்த பாஜக-வின் உத்தரப்பிர தேச மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. பிரிஜ்பூஷன் ஷரன் சிங், அந்த இளைஞரை மேடையிலேயே கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.