states

img

உ.பி.யில் குற்றவாளிகள் அச்சம் இழந்து விட்டனர்!

“ரேபரேலியில் ஒரு கிராமத் தலைவரின் சகோதரர் கொலை செய்யப்பட்டார். புடா னில் காவல் நிலையத் தின் முன்பே தொழிலதி பர் படுகொலை செய் யப்பட்டார். மீரட்டில் பல மாணவிகள் வன்கொடுமைக்கு ஆளாகி யுள்ளனர். நொய்டாவில் பாலியல் வன் கொடுமை புகார் மீது போலீசார் எந்த நட வடிக்கையும் எடுக்காததால் ஒரு சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண் டார். உ.பி.யில் குற்றவாளிகள் அச்சம் இழந்து விட்டனர்” என்று உ.பி. அரசை, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் விமர்சித்துள்ளார்.