எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி இலச்சினை இந்திய குடிமக்களுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கும். ஆகஸ்ட் 31 அன்று மும்பையில் நடைபெறும் கூட்டணியின் மூன்றாவது கூட்டுக் கூட்டத்தில் அனைத்து தலைவர்கள் முன்னிலையில் இலச்சினை வெளியிடப்படும். சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத்