தேசியவாத காங்கி ரஸ் தலைவர் சரத் பவாரை, நிழலுலக தாதா என அழைக்கப் படும் தாவூத் இப்ராகி முடன் இணைத்து அவ தூறு பரப்பியதற்காக, நிதிஷ் ரானே மற்றும் நீலேஷ் ரானேவுக்கு எதிராக இந்திய தண்டனையியல் சட்டத்தின் 120-பி (குற்றச் சதி), 499 (அவதூறு பரப்புதல்), 153(கலவரத்தைத் தூண்டும் நோக்கத் துடன் தேவையற்ற கருத்துகளைத் தெரி வித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.