states

img

‘அமைதிப் பேரணி’ நடத்திய கெஜ்ரிவால்!

பஞ்சாப் தேர்தலில் எப்படியாவது ஆம் ஆத்மி கட்சியை வெற்றி பெற வைத்துவிட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டு வேலைகளைச் செய்து  வருகிறார். இதனொரு பகுதியாக, பொற் கோயிலில் சீக்கியக் கொடியை அவ மதித்தவர் அடித்துக் கொல்லப்பட்டது, லூதியானா நீதிமன்றத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களை முன்வைத்து, பஞ்சாப் மாநிலம் பாட்டி யாலாவில் வெள்ளியன்று அமைதிப் பேரணி ஒன்றை கெஜ்ரிவால் நடத்தி யுள்ளார்.