ராஷ்ட்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மகனும், பீகார் மாநில எதிர்கட்சித் தலைவருமான தேஜஸ்வி, தனது பள்ளித் தோழியும், ஹரி யானாவைச் சேர்ந்த தொழிலதிபர் மகளு மான ரேச்சல் ஐரீஸ் என்ற கிறிஸ்தவரை இரண்டு நாட்களுக்கு முன்பு காதல் மணம் புரிந்து கொண்டார். இந்நிலையில், தேஜஸ் வியின் மதம் கடந்த இந்த காதல் திரு மணத்திற்கு, அவரது தாய்மாமன் சாது யாதவ் அதிருப்தி தெரிவித்துள்ளார். தேஜஸ்வியின் செயல் அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாக புலம்பியுள்ளார்.