states

img

மீண்டும் களத்திற்கு வருகிறார் ஹசாரே!

“சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகைக் கடை களில் மது விற்பனைக்கு அனுமதி வழங்க மகா ராஷ்டிர மாநில அரசு சமீ பத்தில் முடிவு செய்துள் ளது. இந்த முடிவு அர சுக்குத் துரதிர்ஷ்ட வசமானது, வரும் தலைமுறையினருக்கு இது ஆபத்தானது. இந்த முடிவை எதிர்த்து, காலவரையற்ற உண்ணாவிர தப் போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளேன்” என்று அறிவித்துள்ளார்.