states

மாணவர்கள் சீருடையால் வழிநடத்தப்படுகிறார்கள்

பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில், உள்  விளையாட்டு அரங்கை திறந்து வைத்து, குடி யரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசி யுள்ளார்.  அப்போது, பள்ளியில், மாணவர்கள் அனைவரும் பள்ளி சீருடையால் வழிநடத்தப்படு கிறீர்கள். எனவே, கர்நாடகாவில் நடக்கும் (ஹிஜாப்) சர்ச்சையைப் போல தேவை யற்ற சர்ச்சைகளை ஊக்குவிக்கக்கூடாது” என்று கூறியுள்ளார். மேலும், “மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆன்மிகம் என்பது மதம் அல்ல. ஆகவே நமது கலாச்சாரம், பாரம்பரியம், தர்மம் ஆகியவற்றை நாம் பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.