“சமூக வலைத் தளங்கள், மக்கள் தொடர்புக்கான மாற்று வழிகள் என்பதால், அவ ற்றை வலுக்கட்டாய மாக நசுக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. குறிப்பாக ராகுல் காந்தியின் வீச்சை கட்டுப்படுத்து வதற்காக கணக்குகளை தன்னிச்சை யாக முடக்கவும், நிறுத்தி வைக்கவும் அழுத்தம் கொடுக்கிறது. இதை அதிருப்தி யை கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கிறோம்” என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனடே குற்றம் சாட்டியுள்ளார்.