சுரண்டலற்ற, சமத்துவ சமுதாயம் படைப்பதற்காக ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் யுகப்புரட்சி நடத்திய மாமேதை லெனின் சிலைக்கு திங்களன்று புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.