states

img

சுதந்திரதின கொடியேற்றிய சீத்தாராம் யெச்சூரி...

புதுதில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் 77 ஆவது சுதந்திர தின கொடியேற்றுவிழா நடைபெற்றது.  கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உரையாற்றினார்.