தற்போது இந்திய பங்குகள் மற்றும் பரி வர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதி காரி அஜய் தியாகியின் பதவிகாலம் பிப்ரவரி 28 உடன் முடிவடைந்த நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க மத்தியநிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதில், மாதவி புரி புச், ‘செபி’யின் புதிய தலைவ ராக நியமிக்கப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார்.