“தேர்தல் மூலம் மட்டுமே எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் போல் தோன்றுகிறது. அதனால், ஒவ்வொரு மாதமும் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தேர்தல்கள், எரிபொருட்களின் விலை கள் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யும்” என்று பெட்ரோல் - டீசல், எரிவாயு விலை உயர்வு பற்றி, தேசியவாத காங்கி ரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கிண்டலடித்துள்ளார்.