states

img

ஆம் ஆத்மியில் இணைந்த பஞ்சாப் காங். தலைவர்!

117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்ட மன்றத்திற்கு பிப்ரவரி 14 அன்று ஒரேகட்ட மாக தேர்தல் நடக்கிறது. இந்தமுறை ஆம் ஆத் மிக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக கணிப்பு கள் வெளியாகி வரும் நிலையில், காங்கி ரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன் னாள் அமைச்சரும், தலித் வகுப்பைச் சேர்ந்தவருமான ஜோகிந்தர் சிங் மான், திடீரென ஆம் ஆத்மி கட்சியில் இணைந் துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் போஸ்ட்-மெட்ரிக் எஸ்.சி. ஸ்காலர்ஷிப் விஷயத்தில் முறைகேடு நடந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.