“மகாத்மா காந்தி யை படுகொலை செய்த தற்காக நாதுராம் கோட் சேவை நான் வணங்கு கிறேன்” என்று கூறிய சாமியார் காளிசரண் மகராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் கஜூ ராஹோ அருகில் உள்ள பாகேஸ்வர் தம் என்ற இடத்தில் தங்கியிருந்த அவரை சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, காளி சரணுக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்த உரிமையாளரை மத்தியப் பிரதேச போலீ சார் கைது செய்துள்ளனர்.