பாஜக அரசாலும் அதன் கூட்டாளிகளான அமலாக்கத்துறை/ வருமானவரி துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளால் ஊழல் குற்றம்சாட்டப்பட்ட பல அரசியல்வாதிகள் பாஜகவிடம் அல்லது பாஜக ஆதரவு கட்சிகளுடன் சங்கமித்தால் “பரிசுத்த ஆத்மாக்களாக” மாறிவிடுகின்றனர். வழக்குகள் “கோமா” நிலைக்கு சென்றுவிடுகின்றன. அஜித்பவார் போன்றவர்களின் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுவிடுகின்றன. அவ்வாறு பரிசுத்தவான்களாக பாஜக வாஷிங்மெஷினால் மாற்றப்பட்ட சிலரின் பட்டியல் :