இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பிரதமர் மோடியும் நிற்கப் போவதில்லை, அண்ணன் சீமானும் நிற்கப் போவதில்லை. இருவரும் தொடர்ந்து கதை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சீமான், கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற்றதில்லை. அவர் டெபாசிட் வாங்குவது தான் தற்போதைய பெரிய பிரச்சனை.
விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர்