“பெரியார் பல்கலைக்கழக ஊழல் துணைவேந்தரை ஆளுநர் ஆர்.என். ரவி பாதுகாத்தார். ஊழல் பதிவாளரை ஊழல் துணைவேந்தர் பாதுகாத்தார். ஊழலுக்குத் துணைபோகும் ஆர்.என். ரவியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார்” என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் விமர்சித்துள்ளார்.