கர்தார்பூர் குருத் வாராவில் புகைப்படம் எடுத்துக் கொண்டது இந்தியாவில் விமர்ச னத்திற்கு உள்ளான நிலையில், பாகிஸ்தா னைச் சேர்ந்த விளம்பர நட்சத்திரம் சவுலேஹா மன்னிப்புக் கோரியுள்ளார். “சீக்கிய சமூ கம், அவர்களின் வரலாறு குறித்து அறி யவே கர்தார்பூர் சென்றேன். என் பயண நினைவுகளுக்காக, குருத்வாரா முன் புகைப்படம் எடுத்தேன்; அது விளம்ப ரத்திற்கானது அல்ல. யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. என் நடவடிக்கை யாரையேனும் புண்படுத்தி இருந்தாலோ அல்லது அவர்களின் கலாச் சாரத்தை நான் மதிக்கவில்லை என நினைத்தாலோ என்னை மன்னித்து விடுங் கள்” என்று சவுலேஹா கூறியுள்ளார்.