தில்லியில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டு நீச்சல் குளங் களை தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோ டியா திறந்து வைத்தார். இந்தப் பள்ளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவது முதல்வர் அர விந்த் கெஜ்ரிவாலின் முடிவு என்று அப் போது தெரிவித்த மணீஷ் சிசோடியா, எதிர்காலத்திலும் நீச்சல் குளங்களை உரு வாக்க விரும்புவதாக குறிப்பிட்டுள் ளார்.