ரசாயனம் கலந்த விநாயகர் சிலை செய்வதற்கும் கரைப்ப தற்கும் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடரப்பட் டது. அப்போது. மாசு கட்டுப் பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பா யம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் செய்ய வேண்டும். வேதிப் பொரு ளால் ஆன விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைக்க மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் தடை விதித்துள் ளது. ரசாயன கலப்பு இல்லாத விநா யகர் சிலைகளை மட்டுமே தயா ரித்து விற்பனை செய்ய வேண்டும். பசுமை தீர்ப்பாய வழிகாட்டுதலின் படி விநாயகர் சிலைகளை தயாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.