“தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) நாடு முழுவதும் அமல் படுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு இன்ன மும் முடிவு எடுக்க வில்லை என்று ஒன்றிய அமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித் துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான பெயர் சேர்ப்பு - நீக்கல் துணைநிலைப் பட்டியல் அசாமில் மட்டுமே கடந்த 2019 ஆகஸ்ட் 31-இல் வெளியிடப்பட்டது” என் றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.