states

img

உ.பி.யில் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை!

‘’டாக்டர் அம்பேத்கர், தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் புறக்கணிக்கப்பட்டோரின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்டார். அவரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் இந்த மக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை அவர்களால் பெற முடியவில்லை. அதற்குக் காரணம் ஆளும் மத்திய மாநில அரசு களின் அக்கறையின்மைதான். அதுமட்டுமல்ல, உத்தரப்பிரதேச மாநிலத்தில், நலிந்த பிரிவினருக்கு எதிராக வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை. ஆனால், அந்தக் கொடு மைகளை வெளியிடாமல் ஊடகங்களை எவ்வாறு ‘நிர்வகிப்பது’ என உ.பி. பாஜக அரசுக்கு நன்றாகவே தெரிகிறது” என்று பகு ஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.