நாட்டில் இதுவரை 2 கைகளுக்கு மேல் குழந்தை பிறந்ததில்லை. அவ்வாறு நடந்து இருந்தால் சொல்லுங்கள். நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். லட்சுமி கடவுளுக்கு 4 கைகள் என்ற கருத்து கற்பனையில் உருவாக்கப்பட்டது. உண்மை, அறிவியல் மற்றும் சனாதனத்தின் அடிப்படையிலும் உள்ளது. நான் சனாதன தர்மத்தின்படி பேசினேன்.