“சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியாவும் புதிய பயணத்தை தொடங்கியது. ஆனால், நிறைய நேரம் வீணா னது. நாடு நிறைய நேரத்தை இழந்துள் ளது. இரண்டு தலை முறைகள் சென்றுவிட்டன. தற்போது நாம் ஒவ்வொரு தருணத்தையும் தவற விடக் கூடாது. புதிய இந்தியாவுக்கான பணி களை தற்போதே தொடங்க வேண்டும்” என்று கான்பூர் ஐஐடி பட்டமளிப்பு விழா வில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.