மக்களைப் பிரித்தால்தான் தேசத்தை ஆள முடியும் என்பதால், பிரிட்டிஷார் இங்குள்ள மக்களை இந்துக்களாகவும், முஸ்லிம்களாகவும் பிரிக்கத் திட்டமிட்டனர். இப்போது அதே வேலையை பாஜக செய்கிறது. இந்தியாவின் பரிபூரண சுதந்திரத்துக்காக போராடத் தொடங்கி விட்டோம். சிபிஐ திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன்