நரேந்திர மோடியும், ஆர்எஸ்எஸஸும் வனவாசி என்ற புதிய சொல்லை உருவாக்கியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக தலைவர் சிறுநீர் கழித்ததைப் படம்பிடித்து வைரலானது. இதுதான் பாஜகவின் மனநிலை. நாட்டில் ஒரே சாதி இருந்தால் அவர் (மோடி) ஏன் தன்னை ஓபிசி என்று சொல்லிக் கொள்கிறார்?