states

img

புழுங்கல் அரிசி கொள்முதல் செய்தால் பணம் வீணாகும்!

நடப்பு பயிர் பருவத் தில் 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்வது பற்றி, 24 மணிநேரத்தில் பதிலளித்தாக வேண் டும் என்று ஒன்றிய அர சுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கெடு விதித்தி ருந்தார். இந்நிலையில், “ஒன்றிய அரசிடம் 40 லட்சம் மெட்ரிக் டன் புழுங்கல் அரிசி கையிருப்பில் உள்ளது. எனவே, தேவைக்கு அதிகமாக புழுங்கல் அரிசியை கொள் முதல் செய்தால் மக்களின் பணம் வீணா கும்” என்று ஒன்றிய அரசின் உணவுத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரி வித்துள்ளார்.