states

img

மதத் தலைவர்களுக்கு விருந்தளித்த மோடி!

பஞ்சாப்பில் ஞாயிற் றுக்கிழமை சட்டப்பேர வைத் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், சீக்கிய மதத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர் களுக்கு பிரதமா் நரேந் திர மோடி வெள்ளிக் கிழமை தனது இல்லத்தில் விருந்த ளித்தார். தில்லி குருத்வாரா கமிட்டி தலைவர் ஹர்மீத் சிங் கல்கா, பத்மஸ்ரீ விருதுபெற்ற பல்பீர் சிங் சிசேவால் உள்  ளிட்டோர் கலந்து கொண்ட இந்த விருந் தின்போது, சீக்கியர்க்காக நிறைவேற்றிய திட்டங்களை மோடி பட்டியலிட்டுள்ளார்.