“அரசியலமைப்பு சட்டப் பிரிவு 174(1)-இன் கீழ் மாநில அமைச்சர வையின் முடிவை ஏற்று, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையை மார்ச் 7 அன்று நள்ளி ரவு 2 மணிக்கு கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நள்ளிர வுக்குப் பிறகு, அதிகாலை 2 மணிக்கு சட்டப் பேரவையை கூட்டுவது வரலாற்றிலேயே இல்லாத வகையில் வழக்கத்துக்கு மாறா னது. ஆனால், இது மாநில அமைச்சரவை யின் முடிவு” என்று மேற்குவங்க ஆளு நர் ஜகதீப் தன்கர் டுவிட்டரில் பதிவிட்டுள் ளார்.