states

img

கெஜ்ரிவாலும், பகவந்த் மானும் மன்னிப்பு கேட்க வேண்டும்!

“சண்டிகரை பஞ்சாப் போடு இணைக்கவேண் டும் என்ற முடிவுக்காக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்வர் பக வந்த் சிங் மானும் ஹரி யானா மக்களிடம் மன்னிப்பு கேட்க  வேண்டும். இதுபோன்ற ஒன்றை செய்ய விரும்பினால், முதலில் அவர்கள் எஸ்.ஒய்.எல். பிரச்சனையை தீர்ப்பதற்கு உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும். இந்தி பேசும் பகுதிகளை ஹரியானாவுக்கு வழங்கத் தயார் என அறி விக்க வேண்டும்” என்று ஹரியானா பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.