கொரோனா தடுப்பூசியை கட்டாயம் ஆக்கியதற்கு எதிராக கனடாவில் ஒருபகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலை யில், அந்நாட்டு பிரத மர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமறைவாகி விட்டதாக எதிர்க்கட்சி கள் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந் நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ, கடந் தாண்டு இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தைக் குறிப்பிட்டு, “கனடா பிரதமர் ட்ரூடோ இந்திய எதிர்ப்பாளர்களை ஊக்குவித் தார். இப்போது கர்மா திருப்பி தாக்கு கிறது” என்று கூறி பாஜக ஆதரவு நடிகை கங்கனா ரணாவத் ‘மகிழ்ச்சி’ தெரிவித்துள்ளார்.