“காங்கிரஸ் தலை மை குறித்தும், கட்சி செயற்குழுக் கூட்டத் துக்கு எதிராகவும் பொதுவெளியில் கருத்து கூறியதற்காக கபில் சிபலை காங்கிரசில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்” என்று சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அமைச்சர் டி.எஸ். சிங் தியோவ் வலியுறுத்தியுள்ளார். “கபில் சிபலின் கருத்து மிகவும் கீழ்த்தரமானது” எனவும் அவர் சாடியுள்ளார்.