states

ஜெகன் சிறை செல்வார்; ஜவடேகர் மிரட்டல்!

ஆந்திராவில் ஜாமீனில் வெளியே வந்த பல தலைவர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி யை மறைமுகமாக குறிப்பிட்டு, பாஜக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மிரட்டல் விடுத்துள்ளார். ஒன்றிய அரசு ஒரே மாதத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியும், போலா வரம் அணையை 7 ஆண்டுகளாகியும்  சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டியால் கட்டி முடிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.