“நாடு முழுவதும் உள்ள சட்டப் பேரவை உறுப்பினர்களில் பாதி அளவு எண்ணிக்கையில் கூட பாஜக-வுக்கு உறுப் பினர்கள் இல்லை. எனவே, அண்மையில் நடைபெற்ற சட்டப் பேர வைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதுபோல, குடியரசுத் தலை வர் தேர்தலில் பாஜக-வால் எளிதில் வெற்றி பெற முடியாது. ஏனெனில், அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்தால், நாட்டில் உள்ள எம்எல்ஏ-க்களில் பாதிக்கும் மேற்பட்டோர் எதிர்க்கட்சி தரப்பில்தான் இருப்பார்கள்” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.