states

img

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவிற்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பியதாகக் கூறி காஷ்மீர் மாணவர்கள் 7 பேர் மீது பொய்யான தகவலின் அடிப்படையில், தேசவிரோத பிரிவின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.