states

யஷ்வந்த் சின்ஹாவுக்கும் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

புதுதில்லி, ஜூன் 24- தற்போதைய குடியர சுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-தின் பதவிக்கா லம் ஜூலை 24-ஆம் தேதி யுடன் நிறைவடைகிறது. இதையொட்டி புதிய குடியர சுத் தலைவரைத் தேர்ந்தெ டுப்பதற்கான தேர்தல் அறி விக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கலும் துவங்கியுள்ளது. இதில், ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு-வும், எதிர்க்கட்சிக ளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் வேட்பாளர்க ளாக அறிவிக்கப்பட்டுள் ளனர். இதனிடையே திரவு பதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே அவருக்கு  ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு அறிவித்த ஒன்றிய அரசு, யஷ்வந்த் சின் ஹாவுக்கு பாதுகாப்பு வழங் காமல் இருந்து வந்ததது. தற்போது இரண்டு நாட்கள் தாமதமாக யஷ்வந்த் சின் ஹாவுக்கும் ‘இசட் பிளஸ்’ பாது காப்பை அறிவித்துள்ளது.